Sunday, May 21, 2006

என்னைப் பற்றி

காங்கேயம் என்னும் அழகிய ஊரில் பிறந்து, பல ஊர்களில் சென்று படித்து, வேலை பார்த்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன். காதல் என்னை வசீகரித்தது போல வாழ்வில் எதுவும் என்னை வசீகரித்ததில்லை.

அதனாலேயோ என்னவோ காதல் கொண்டவர்கள் என்னிடம் அவர்களின் காதல் பற்றி, பிரச்சனைகள் பற்றி சுலபமாக பேசி விடுவார்கள். காதல் கொண்டு அதனை சொல்ல முடியாமல் இருந்தவர்களும் என்னிடம் அவர்களுடைய காதல் பற்றி சொல்லி விடுவார்கள். ஆகவே எனக்கு பல வகை காதல்கள் பரிச்சயம்.

அதனை பற்றி பேசவே இந்தப் பதிவு.

1 comments:

said...

//காங்கேயம் என்னும் அழகிய ஊரில் பிறந்து,//
காங்கேயம் காளைகள் காதல் ரேசிலும் முதலிடத்தில் இருப்பதாக தெரிய வருகிறது. காதல் காவியங்களை படிக்க யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்,
ம்.. ஓட்டங்கள் ஆரம்பம் ஆகட்டும், எந்த ஜோடி ஜெயித்ததுன்னு பார்ப்போம்